Sunday, March 20, 2016

ஞானத்திருவடி நூல் 
ஞானிகள் நூல் 
ஞானம் தரும் நூல் 
ஞானமாய் மக்களுக்கு 
நல்வாழ்வு வழங்கும்
ஞானத்திறவு கோல்
ஞானத்திருவடி நூலே
ஞாலமதில் ஜீவ
காருண்யம் உணர்த்தி

உணர்த்தியே சத்குருவின்
சூட்சுமம் உணர்த்தி
உண்மைகளை உணர்த்தி
உயர்வுகளை காட்டி
உணர்த்தியே ஆன்மிக
நெறிகளை உணர்த்தி
உயர்வான பண்பையும்
உணர்த்தி

உணர்த்தியே உயரவைக்கும்
நூல் திருவடிநூலே
உண்மை வழி சொல்லும்
நூல் திருவடிநூலே
உணர்வுகளின் ஞானத்தை
உயர்த்தி வைக்கும் நூல்
உத்தமனாய் ஆக்கும் நூல்
ஞானத்திருவடி நூலே

- மகான் கடுவெளிச்சித்தர் ஆசிநூல்

No comments:

Post a Comment