Tuesday, March 22, 2016

காணொளி(Video): ஆசான் ஔவையார் அருளிய பிறப்பு-இறப்பை(கர்மா) வெல்லும் உபாயம்

விளக்கவுரை: ஔவைக்குறளும் அகவலும் .
ஓசையி னுள்ளே உதிக்கின்ற தொன்றுண்டு
வாசமலர் நாற்றம்போல் வந்து.
துரியங் கடந்த சுடரொளியைக் கண்டால்
மரணம் பிறப்பில்லை வீடு.
அடைந்திட்ட வாசலின் மேல்மனம் வைத்துப்
படைத்தவன் தன்னையே பார்.
எழுஞ்சுட ருச்சியின் மேல்மனம் வைக்கத்
தொழிலொன் றிலாத சுடர்.
கண்ணகத்தே நின்று களிதருமே காணுங்கால்
உன்னகத்தே நின்ன வொளி.

No comments:

Post a Comment