Tuesday, January 28, 2020

சித்தர் பாடல்: பாம்பை உணவாக உண்டால் என்ன நடக்கும்

சித்தர் பாடல்: பாம்பை உணவாக உண்டால் என்ன நடக்கும்

மகாசித்தர் அகத்தியர் ஒலைச்சுவடிகளில் சித்தர் பாடலாக எழுதி வைத்துள்ளார்.
"சர்ப்பமுண்டு
சர்வநோயுண்டு
கர்ப்பமறியா கன்னியும்
வாயு பகவான்
பகைகொண்டு
பித்தம் சித்தம்
சிதைகொள்வாள்"
இதன் அர்த்தம் சர்ப்பம் சாப்பிட்டால் உலகத்திலிருக்கும் நோயெல்லாம் (சர்வ) ஒன்றுசேர்ந்து தாக்கியதுபோல கர்ப்பமே தரிக்காத இளவயதினரைக்கூட தாக்கி நுரையீரல் (வாயு) பாதிக்கப்பட்டு , பிறகு பித்தம் அதாவது கல்லீரல் பாதிக்கப்பட்டு பிறகு மூளை (சித்தம்) பாதிக்கப்பட்டு ( இப்போது கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு இறப்பவர்களும் இறுதியாக வலிப்பு வந்து இறப்பதை வீடியோவில் பார்க்கலாம்) சிதை கொள்வாள். அதாவது இறப்பார்கள். தேவர்களும் அசுரர்களும் பாம்பை இருபக்கமும் இழுத்தார்கள். அப்போது பாம்பு விசத்தைக் கக்கியது. உண்மையில் அது விசத்தை சிவன் விழுங்கினார். அதுதான் அவரின் தொண்டைப் பகுதி நீலமாகியது. அப்போது பாம்பு இறைவனிடம் வரம் வேண்டிக்கொண்டது. பாம்புகளைக் கொல்பவர்கள் வாழ்வு சீரழியும் என இறைவனும் வரம் கொடுத்தார். இப்போது கொரோனா வைரஸ் தாக்கி இறப்பவர்களும் நீலமாகியே இறக்கிறார்களாம். அதை அறிந்துதான் மக்களைக் காக்க சிவன் பாம்பை கழுத்திலே அணிந்து இறைநிலை அளித்து பாம்பைக் கொல்லாமல், உண்ணாமல் வழிபடுங்கள் என்றாராம். உங்களுக்கு ஒரு இரகசியம் தெரியுமா? சீனாவில் நாகப்பாம்பு சாப்பிட்டவரிலிருந்துதான் இந்த வைரசே பரவியது.

https://www.facebook.com/groups/305917699863621

ஆதி அகத்தியர் சன்மார்க்க சங்கம்

சித்தர் அறிவியல்





No comments:

Post a Comment