Monday, August 27, 2018

ஞானத்திருவடிநூல்

#ஞானத்திருவடிநூல் @ #ஓங்காரக்குடில்
https://www.facebook.com/groups/23964912927/

கலியுக இடர் தீர்க்கும் வள்ளல், மோனநிலை கண்ட உலகப்பேராசான், தவராஜசிங்கம், சிவராஜயோகி, பரமானந்த சதாசிவ சற்குரு தவத்திரு ஆறுமுக அரங்கமகாதேசிக சுவாமிகளால் வெளியிடப்படும் ஞானத்திருவடி நூல் ஆன்மீகவாதிகளுக்கு வேதம் போன்றது. இந்நூலுக்கு அறம், பொருள், இன்பம், வீடுபேறு ஆகிய நான்கையும் தரக் கூடிய வல்லமை உள்ளது. 

இந்நூலிலுள்ள 131 மகான்களின் திருநாமத்தை பூஜையில் சொல்ல வேண்டும்.ஞானத்திருவடி நூலை ஒருவர் தொட்டு வாசித்தாலே நவகோடி சித்தரிஷி கணங்களின் பார்வைபட்டு உயர்நலை அடைவர்.இந்நூலை எப்போதும் தம்முடன் ஞானிகளின் காப்பை பெறுவார்கள். இந்நூலை பிறர் வாசிக்க வாங்கி கொடுப்போரும் பிறர் பயன்பெற பரப்புவோரும் பிறவிப்பெருங்கடலை கடப்பார்கள்.

ஞானத்திருவடிநூல் @ ஓங்காரக்குடில்
https://www.facebook.com/groups/23964912927/


Aum Muruga ஓம் மு௫கா

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 




                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment