Friday, August 31, 2018

போற்றினால் உனது வினை அகலுமப்பா

"போற்றினால் உனது வினை அகலுமப்பா
பூதலத்தில் நீயும் ஓர் சித்தனாவாய்"

குருமுனி, கும்பமுனி, கலசமுனி 
பேராசான் அகத்தீசர் திருவடிகள் போற்றி
ஓம் அகத்தீசாய நம 

போற்றினா லுனதுவினை யகலுமப்பா
பிறவியில்லாப் பதவியிலே புனிதமாவாய்
போற்றினால் பூரணமுங் கூடப்பேசும் .
பூதலத்தில் நீயுமொரு சித்தனாவாய்
போற்றினாலென்ன பலனில்லை என்றால்
பொதியமலை எனக்கேது புலத்தியாகேள்
போற்றினோம் பூரணத்தின் கிருபைகண்டோம்
புத்தியுடன் தானேதான் பூண்டுபாரே
தானான ஆதார சொருபந்தன்னைச்
சமர்த்தாகத் தானறிந்து தியானம்செய்து
தேரான புலத்தியனே அறிவால் தானும்
தேகத்தில் உயிர்சிவமாய்த் தெரிந்துகொண்டு
வானான கேசரியில் மனக்கண்வைத்து
மனங்கனிந்து ஒங்றீங்அங் என்றோது
கோனான ஆதார பூசைகாணும்
கோடான பூசை செய்தபலத்துக் கொப்பே
-அகத்தியர் பரிபூரணம் – 400, பக்கம் – 68 – பாடல் - 377



Aum Muruga ஓம் மு௫கா

சித்தர் அறிவியல் 



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 





                                                                      || |More videos  || ||  Contact தொடர்பு ||

No comments:

Post a Comment