Monday, March 23, 2020

சித்தர் காகபுசண்டர் 2004இல் சீவநாடி வழியாக அருளியது Kakapujander

சித்தர் #காகபுசண்டர் உலகமக்கள் மீது கொண்ட கருணையால் #2004இல் சீவநாடி வழியாக அருளியது. #2037க்குள் உலகில் #ஐந்தில்ஒரு மானிடரே மிஞ்சுவர்.
*சித்தர்ளே! இப்பூவுலகில் எத்தனை ஆன்மாக்கள் தவிக்கின்றன. எதற்காக வாழ்வதற்காக... இறைவன் படைத்த உயிர்களைத் துன்புறுத்தலாமா..?!*
(சுவடியில் இருந்து சிறுபகுதி)
#இறைவன் மானிடர்ளை தன் #குழந்தைகளாகவேப் பார்க்கின்றார். ஆனால், மானிடர்கள் #சுயநலம் கொண்டவர்கள், #சீவதயவு அற்றவர்கள். மற்ற #உயிர்களை #ஈவிரக்கமின்றிுன்புறுத்துபவர்கள். #அன்பற்றவர்கள், சுயநலம் கொண்டவர்கள், #பதவிக்காக எதனையும் செய்பவர்கள். சக மனிதர்களேயே வதை செய்பவர்கள்.. எத்தனையோ #பஞ்சமா #பாதகங்களினைச் செய்கின்றார்கள். அகங்காரங்கொண்டு #தீண்டத்தகாதவரென சக மனிதனை வருத்துகிறார்கள். #கடவுள் பெயரைச் சொல்லியே #கொலைப்பாதகம் செய்கிறார்கள் கேட்டால் #கலி என்பான், #கடவுளுக்காக என்பார்கள்.
ஆனால், இறைவன் தன் குழந்தையாக பார்க்கிறார். இறைவனுக்கு எல்லா உயிர்களும் குழந்தைகளே. மனிதர் அவர் செல்லக்குழநதை. இனியாவது பிறஉயிர்களை உங்கள் ஆன்மாவைப் போன்று பாருங்கள்.
*எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க.*

*சித்தர் அறிவியல்*



நீங்களும் வாசித்து அறிந்து கொள்ளுங்கள்.
https://twitter.com/Ongarakudil


Posted by Nathan Surya 


No comments:

Post a Comment