Thursday, March 5, 2020

சித்தர்கள் வகுத்த பிணியணுகா மூலிகைக்கஞ்சி

பிணியணுகா மூலிகைக்கஞ்சி

உலகமக்களை ஒரு தாய்ச் சேய்களாகக் கருதி சித்தர்களால் அருளப்பட்டு தமிழகம், மலேசியா, இலங்கை, சிங்கப்பூர் மற்றும் உலகின் பல பகுதிகளில் இலவசமாக மூலிகைகள் நிறைந்த பிணியணுகா அருட்கஞ்சியை துறையூர் ஓங்காரக்குடில் சார்பாக தொண்டர்கள் உலகளவில் இலவசமாக வழங்குகிறார்கள். ஒரு தடவையாவது அருந்திப் பயன் பெறுங்கள்.

உலகளாவிய துறையூர் ஓங்காரக்குடில் கிளைகளில் கிடைக்கும்.

Kindly Google "துறையூர் ஓங்காரக்குடில்" for your local branch. Thanks.

#ஓங்காரக்குடில் #Ongarakudil

ஓங்காரக்குடில் - துறையூர்
113 நகர் விரிவாக்கம்
துறையூர்
திருச்சி - 621010

எம்மை கீழுள்ள இலக்கங்களில் தொடர்பு கொள்ளலாம். நன்றி

You may contact us on the following numbers. Thanks.
தொடர்பு : https://t.co/gatUoX0waL






Related Articles

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)


No comments:

Post a Comment