Thursday, April 30, 2020

போகர் சத்தகாண்டம் - 7000 Bogar Saththakandam 7000

மிகச் சாதாரண மனிதனும் சித்த நிலை அடைய!!!

சித்தர்கள் எந்த நிலையிலும் தன்நிலை மாறாமல், மனதை நிலைநிறுத்தி, மௌனத்துடன், ஒரு சிந்தையின் தெளிவுடன் பல ஆண்டுகள் யோகப் பயிற்சியை மேற்கொண்டு, தங்கள் ஆன்ம பலத்தை வலுப்படுத்தி, மனோசக்தியால் எதையும் சாதிக்கும் திறன் பெற்று, தங்களுடைய மனதை தன் வசப்படுத்தி மிக அடக்கமாக விளங்கினர்.
https://www.facebook.com/groups/305917699863621
இவ்வாறு ஒவ்வொரு மனிதனும் மனதை மவுனமாக்கி, தன் வயப்படுத்தி, ஆன்ம பலத்தை எப்படி வலுப்படுத்துவது என்பதை தெளிவாக தமிழில் போகர் விளக்கியுள்ளார்.

" மகிழ்ச்சியாய் ஒருவருடன் வாய் பேசாதே!

மனது தனில் ஆங்காரந் தனை எண்ணாதே!

நெகிழ்ச்சியாய் ஒருவருக்கும் இடங் கொடாதே!

நேர்மையாய் நடந்துகொள்ளு பொய் சொல்லாதே!

இகழ்ச்சிதான் ஒருவர் சொன்னால் குற்றம் வேண்டாம்!

எத்தனைதான் சொன்னாலும் குற்றம் வேண்டாம்!

தகழ்ச்சியாய்த் தண்மை சொல்லு சத்ரா திக்குஞ்

சாங்கமாள் ஏழையைப் போல் தரித்திடாதே."!

-போகர் சத்தகாண்டம் - 7000 என்னும் நூலில் இரண்டாவது காண்டத்தில் 1472 வது பாடல்.

சித்தர் அறிவியல்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் கருணையோடு அருளிய சிவநாடிகள்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் கருணையோடு அருளிய அறிவுரை ஆசி நூல் .

அகத்தியப்பெருமான் சீவநாடி

கரோனா வைரசுக்கு ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளிய மருத்துவம்



நச்சுக்கிருமிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா..?!

ஞானமருத்துவர் முருகப்பெருமான்  அருளிய மருத்துவ(ஒளஷத) அறிவுரை ஆசி நூல்





https://www.facebook.com/groups/305917699863621சித்தர் அறிவியல்

 kudil

Nathan Surya

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya

No comments:

Post a Comment