Saturday, April 4, 2020

"ஆவி பிடித்தல்" என்பது ஒரு மருத்துவக்கலை.

கொரானாவிற்கு மிகச்சிறந்த மருந்து.. 👌👌👌👌
1). முதலில் நீராவி பிடிப்பது. மிக மிக சூடான தண்ணீரில் ஆவி பிடிப்பதால் நமக்கு நுரையீரலில் உள்ள கிருமிகள் வெளியேறிவிடும்.
நிச்சயமாக மூச்சுக்குழாய் அடைப்பை சரி செய்துவிடும். இதை அனுபவ பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது மகாராஷ்டிராவில்.


2). இரண்டாவதாக நமக்கு மிகவும் தேவையானது நோய் எதிர்ப்பு சக்தியாகும்.
அது பாலில் கட்டாயமாக உள்ளது. அது இரத்த சிவப்பணுக்களை மிகவும் ஊக்குவிக்கிறது.
பாலில் சிறிது மஞ்சள் தூள் மற்றும் மிளகுத்தூள் 
சேர்த்து நன்கு கலந்து குடிக்கவும்.
இதனால் நோய் எதிர்ப்பு சக்தி கட்டாயமாக அதிகரிக்கும். முடிந்தால் நெல்லிக்காயை ஜூஸாக அடித்து பருகுங்கள்.
******
கொரானாவை அழிப்பது பற்றி
எளிமையான
யாருக்கும் புரியும் பதிவு.

"ஆவி பிடித்தல்" என்பது ஒரு மருத்துவக் கலை.

இதற்கு சித்தர்கள் தனி முக்கியத்துவம்
கொடுத்துள்ளார்கள்.
அதிலும்
கபம் நோய்க்கு
மிக சிறந்த மருத்துவம்
"ஆவி பிடித்தல்".

"ஆவி பிடித்தலையே" இன்று
"நேச்சரோபதி" என்று..
"ஸ்டீம் பாத்" என்று
நவீன படுத்தி இருக்கிறார்கள்.

போர்வையால் மூடி
அந்த ஆவியை நாசியில்
உள்ளே மெதுவாக விட
நுரையீரலில் புகும் ஆவி
கிருமிகளை அழிக்கும்.
உடனே,
வியர்வையாக வெளியேற்றும்.
அந்த ஆவி பிடித்த போர்வையை..
வேர்வையை தொடைத்த துண்டை
வேறு யாரும் பயன்படுத்த கூடாது.
கொரானா
சூடான ஆவியில் மடியும்.

ஆவி பிடித்தல்
கொரானாவை கொல்லும் ஆயுதம்.

மஞ்சள்,
மிளகு,
எலுமிச்சை,
தோல் சீவப்பட்ட இஞ்சி,
துளசி ஆகிய கலவையை
தண்ணீரில் போட்டு, நன்கு கொதிக்க வைத்து
நன்கு ஆவி வரும்போது..
இறக்கி வைத்து..
பாதுகாப்பாக அமர்ந்து..
ஒரு போர்வையால் மூடிக்கொண்டு..
ஏழு முறை ஆவி பிடிக்க வேண்டும்.

ஆர்வ கோளாறில்
அதிக நேரம் பிடிக்க கூடாது.
சூடு தாங்க முடிந்த அளவு இருங்கள்.
ஒருவர் பயன்படுத்திய துணியை..
உடனே, துவைக்க வேண்டும். அதை,
வேறு யாரும் பயன்படுத்த கூடாது.
அந்த துணியில்
அப்போது கிருமி தங்கி இருக்கும்.

கொரானா வுக்கு
இது தான் வைத்தியம்.

கொரானா கிருமி
கபத்தை கூட்டுகிறது.

அதாவது..
உடலில் இருக்கும் தண்ணீரை
சளியாக மாற்றுகிறது.

கொரானா கிருமியால் வெகு வேகமாக
நுரையீரல் முழுவதும் சளி பரவுகிறது.
இங்குதான்
உயிர் போகும் ஒரு பிரச்சனை வருகிறது.
நாசி வழியே
உள்ளே நுரையீரலுக்கு போக வேண்டிய
பிராணன்
உள்ளே போக முடியவில்லை.
நுரையீரலில் இருந்து
கழிவுகளாக வெளியேற வேண்டிய
கரியமில வாயு வெளியேற்ற முடியவில்லை.

மூளைக்கும்
உறுப்புகளுக்கும்
பிராணன் தேவை.
அது தடை படுகிறது.
இதற்கு தான்
செயற்கை சுவாசம் கொடுக்க
தற்போது
அனைத்து மருத்துவமனைகளிலும்
ஏற்பாடு செய்கிறார்கள்.
உள்ளே இருக்கும்
சளியை அழிப்பதுதான் மருத்துவம்.

செயற்கை சுவாசம் கொடுப்பது
தற்காலிகமானது.
பயன் தராது.
ஆங்கில மருந்து
சளியை வெளியே கொண்டு வராது.
நீங்கள்
இருமல் விலக
டானிக் குடித்து பாருங்கள்.
சளி கூடும்.
எளிமையான விளக்கம்.

ஒரு தண்ணீரை
குளிர் பெட்டியில் வைக்க
அது ஐஸ் கட்டி ஆகிறது.
வெளியே எடுத்தால்
உருகி ஓடுகிறது.
இப்ப
புரிந்துகொள்ளுங்கள்.
கொரோனா
என்பது, நம் உடலை
குளிர்வித்து தாக்கும் ஒரு நோய்.

கொரோனோ வுக்கு எதிரி.. உடலை
வெப்பமாக படுத்துதல்.
அவ்வளவு தான்

இந்த ஆவி பிடித்தலில்
மஞ்சள், எலுமிச்சை, துளசி, இஞ்சி
இவைகளின் ஆவி
கிரிமி நாசினி.

சாதாரணமாக
ஆவி பிடித்தாலே சளி கரையும்.

துப்பாக்கியில்
ஒரு தோட்டா வைத்து சுடுவது போல
ஆவியில்
கிருமி நாசினியான
எலுமிச்சை..
மிளகு ஆகியவை
கிருமிகளை அழிக்கும்.

ஆவி தொண்டையை
சூடுபடுத்தி
சளியை கரைத்து
வெளியேற்றும்.
இதை செய்யும் போது..
வெறும் வயிற்றில் இருக்க வேண்டும்.
...
தினமும் காலையில்
அனைவரும் செய்யவும்.

கொரானாவின் முக்கிய குறிப்பு.

உடலை குளிர்விக்கும் ஐஸ் வாட்டர் குடிக்க கூடாது.

உடலை குளிர்விக்கும் 
பயிற்சிகளை செய்ய கூடாது.

உடற்பயிற்சி
சிறந்த மருத்துவம்.

அதிகாலையில் குளிக்க கூடாது.
இரவும் குளிக்க கூடாது.

வீட்டிலேயே..
நடத்தல்,
புல்லப்ஸ் ஆகியவை சிறந்த பயிற்சி.

மூலிகை வழி...
பயிற்சி வழி..
சுவாச பயிற்சி மற்றும்
உணவு வழியில் நம்மை நாமே, பாதுகாத்துக்கொள்வோம்.

நமக்கு
நாமே உதவி.

கோரானாவை
நாமே
கொல்வோம்.

ஸ்டீம் பாத் வழியை தேடலாம்.
வீட்டில் இருப்பவர்களுக்கு
போர்வை வழி
ஆவி பிடித்தலே போதும்.

பகலில் அதிகம் தூங்காதீர்கள்.

அதிகம் உண்ணாதீர்கள்
அது
உடலை குளிர்வித்து
கபத்தை கூட்டி
வாயுவை உற்பத்தி செய்துவிடும்.

சித்தர் அறிவியல்



No comments:

Post a Comment