Sunday, April 26, 2020

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!

பெண்கள் அணியும் ஆபரணங்களின் பயன்கள்..!🙏🙏

பொட்டு :
பொட்டு வைக்கும் பெண்களை அவ்வளவு சீக்கிரம் மெஸ்மரிசம் செய்ய முடியாது.

தோடு :
மூளையின் செயல் திறன் அதிகரிக்கும்.கண்பார்வை திறன் கூடும் .

நெற்றிச்சுட்டி :

நெற்றிச்சுட்டி அணியும் போது தலைவலி ,சைனஸ் பிரச்சனை சரி செய்கிறது.

மோதிரம் :
உள்ளுணர்வுகளை தூண்டும் புள்ளிகள் மோதிர விரலில் உள்ளது. காப்பு அணிவதும் நரம்பு மண்டலத்தின்புள்ளிகளை தூண்டும்.

செயின் , நெக்லஸ் :
கழுத்தில் செயின் அணியும் போது உடலுக்கும் தலைக்கும் இடையே உள்ள சக்தி ஓட்டம் சீராகும்
https://www.facebook.com/groups/305917699863621
வங்கி :
கையின் பூஜை பகுதியில் இறுக்கமான அணிகலன்கள் அல்லது கயிறுகள் அணியும் பொது உடலில் ரத்த ஓட்டம் சீராகி பதற்றம்படபடப்பு ,பயம் குறைகிறது .மார்பக புற்று நோய் வருவது தவிர்க்க படுவதாக ஆய்விலே உறுதிப்படுத்தப்படி பெண்களுக்கு மார்பக புற்று நோய் வருவது இல்லை.கரணம் மணிக்கட்டில் இருந்து முழங்கைக்கு மேல் வரை நெருக்கமாக வளையல்களை அணிவதால் மார்பு பகுதியின் ரேத ஓடம் சீராக
வைத்திருக்க உதவுகிறது.

வளையல் :
வளையல்கள் அந்த பகுதியின் புள்ளிகளை அழுத்துவதன் மூலம் வெள்ளையணு உற்பத்தி உடலில் அதிகரிக்கிறது.முக்கியமான ஹார்மோன்கள் சுரப்பும் ரெகுலேட் செய்யபடுகிறது.இதன் மூலம் தாய்க்கும் சேய்க்கும் நோய் எதிர்ப்பாற்றல் கூடும்.

ஒட்டியாணம் :

ஒட்டியாணம் அணியும் போது இடுப்பு பகுதியின் சக்தி ஓட்டம் நன்றாக தூண்டப்பட்டு ஆரோக்கியம் கூடும்.வயிற்று பகுதிகள் வலு வடையும்.

மூக்குத்தி :

மூக்கில் இருக்கும் சில புள்ளிகளுக்கும் பெருங்குடல் மற்றும் சிறுகுடலுக்கும் நெருக்கமான தொடர்னு உண்டு.அந்த புள்ளிகள் தூண்டப்படும் பொது அது சமந்தமான நோய்கள் குணமாகும் .மூக்குத்தி அணியும்
பெண்கள் சில நாட்களில் விட்டு சிக்கல் சரியாகி வருவதை உணரலாம் .

கொலுசு :
கல்லீரல்,மண்ணீரல்,பித்தப்பை,சிறுநீரகம், சிறுநீர்ப்பை,வயிறு போன்ற மிக முக்கிய உறுப்புகளின் செயல்
திறனை தூண்டிவிடும் அற்புதமான அணிகலன் கொலுசு.கர்பப்பை இறக்க பிரச்சனையை தடிமனான
கொலுசு அணிவதன் மூலம் தீர்க்கலாம் .

மெட்டி :
மெட்டி அணிவது கர்ப்பப்பையை பலப்படுத்தும் .வல் ஹார்மோன்கள் தூண்டும். பில்லாலி என்பது குழந்தை பிறந்தவுடன் 3வது விரலில் அணியும்போது சில புள்ளிகள் தூண்டப்பட்டு பால் சுரப்பை அதிகப்படுத்தும் .

சித்தர் அறிவியல்

*சித்தர்கள் அவசர அறைகூவல்..!*
*மாந்தரே..! எம் சேய்களே..! தீதும் நன்றும் உம் செயலே..!* கருணைபடக் கூறுகிறோம் மாந்தரே கடவுளையோ/ இயற்கையையோ குறைகூறிப் பலன் ஏதுமில்லை. கருணைமிகு மானிடரே தீதும் நன்றும் கடவுளோ/ இயற்கையோ தந்து வருவதில்லை. படும் வேதனைகள் எல்லாம் வினைக்குற்றமே (சிந்தை, சொல், செயல் குற்றங்கள்) அன்றி வேறேதுமில்லை. சக மனிதருக்கும், வாயில்லா உயிர்களுக்கும் நீங்கள் காலங்காலமாகச் செய்த தீவினையின் உச்சமே உங்களை அழிக்கும் அச்சமாக மாறியுள்ளது. மன்னிப்புக் காலம் முடிந்துவிட்டது. கிருமித்தொற்று சில மாதங்களில் குறையும். மீணடும் உங்கள் சிந்தை, சொல், செயல்களை மாற்றாவிட்டால் நச்சுக்கிருமிகள் முதற்கொண்டு இயற்கை கோரத் தாண்டவம் ஆடுமென கருணையுடன் எச்சரிக்கிறோம். எல்லா உயிர்களையும் உங்கள் உயிர்போல் பாருங்கள். காலங்காலமாக உங்கள் முன்னோர் முதற்கொண்டு செய்த பாவமூட்டைகள் மன்னிக்க முடியாத அளவுக்குச் சென்றுவிட்டது. *கருணை இழப்பீரானால் கருணையின்றி அழிவைச் சந்திப்பீர்கள். * உங்கள் பாற் கொண்ட அக்கறையால் கூறுகிறோம் சீவதயவுடன் இருங்கள். உங்களுக்கு வரப்போகும் நன்மை, தீமைகளுக்கு நீங்களே பொறுப்புதாரிகள். அச்சம் வேண்டாம் கருணைபட வாழுங்கள் உங்கள் எதிர்காலம் நலமாகும் வளமாகும். சுபம்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் மற்றும் சித்தர்கள் கருணையோடு அருளிய சிவநாடிகள்

நச்சுக்கிருமிகள் அணுகாமல் இருக்க முருகப்பெருமான் கருணையோடு அருளிய அறிவுரை ஆசி நூல் .

அகத்தியப்பெருமான் சீவநாடி

கரோனா வைரசுக்கு ஞானத்தலைவன் முருகப்பெருமான் அருளிய மருத்துவம்



நச்சுக்கிருமிகளைக் கட்டுப்படுத்த வேண்டுமா..?!

ஞானமருத்துவர் முருகப்பெருமான்  அருளிய மருத்துவ(ஒளஷத) அறிவுரை ஆசி நூல்





https://www.facebook.com/groups/305917699863621சித்தர் அறிவியல்

 kudil

Nathan Surya

2000 வருடங்களுக்கு முன் தமிழ்ச்சித்தர்கள் வகுத்த உயிரியல் (Biology)

http://thamilsiddhas.blogspot.co.uk/2017/05/biology.html

Wisdom of Siddhas சித்தரியல்via தமிழும் சித்தர்களும் Thamil.Siththars

Posted By Nathan Surya

No comments:

Post a Comment